Month : April 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டு மக்களுக்கு இன மத கட்சி பேதமின்றி ஒன்றிணையுமாறு பிரதமர் கோரிக்கை

(UTV|கொழும்பு) – நாட்டி கொரோனா தொற்று ஏற்பட்டு பாரிய அச்சமான சூழ்நிலையில், அனைத்து மக்களும் இன, மத, கட்சி பேதம் இன்றி சுகாதார அமைச்சு விடுக்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கான விசேட அறிவித்தல்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்....
உள்நாடுவணிகம்

இலங்கைக்கு உலக வங்கியினால் நிதி

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சுகாதார தேவைகளுக்காகவும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உலக வங்கியினால் இலங்கைக்கு நிதி வழங்கப்படவுள்ளது....
உள்நாடுவணிகம்

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

(UTV| கொழும்பு) – அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 193.75 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது....
உள்நாடு

இன்றும் மருந்தகங்கள் திறப்பு

(UTV|கொழும்பு) –  நாடளாவி ரீதியில் மருந்துகளை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் 11,765 பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால்துறை தெரிவித்துள்ளது. ...
உள்நாடுவணிகம்

அந்நிய செலாவனி விதிமுறைகளை தளர்த்த தீர்மானம்

(UTV | கொழும்பு) – கொவிட் -19 தொற்றினால் நாட்டில் ஏற்படும்  பொருளாதார பாதிப்பை குறைக்கும் நோக்கில் சர்வதேச நிதியினை  நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் W.D....
உள்நாடுவணிகம்

அத்தியாவசிய பொருட்களில் தட்டுப்பாடு இல்லை

(UTV|கொழும்பு) — அத்தியாவசி பொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது....
உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – 10 இலட்சத்தை தாண்டியது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

(UTV|சீனா ) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது....
உள்நாடு

மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

(UTV|கொழும்பு) – மொறட்டுவ எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது நேற்றிரவு(02) பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் பொலிஸ்...