Month : April 2020

உலகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 1321 பேர் உயிரிழப்பு

(UTV|அமெரிக்கா) – அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று ஒரே நாளில் மட்டும் 1321 பேர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் இதுவரை 59,162 பேர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

விசேட செயலணிக்கான வர்த்தமானி அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மத்தியில் மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதியின் விசேட செயலணி மேற்கொண்டுவருகிறது. இந்தவர்தமானியில், கொரோனா வைரஸ்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கிளினிக் பிரிவுக்கு விசேட தொலைப்பேசி இலக்கம்

(UTVNEWS | COLOMBO) – தேசிய வைத்தியசாலையில் பதிவுசெய்யப்பட்டுள்ள வெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்கும் நோக்கில் விசேட தொலைப்பேசி இலக்கங்களையும் வட்ஸ் அப் இலக்கங்களையும் தேசிய வைத்தியசாலை அறிமுகப்படுத்தியுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழப்பு (UPDATE)

(UTV – கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு(UPDATE)

(UTV – கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் 3 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்....
உலகம்

மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் அஞ்சலோ மேர்க்கெல்

(UTVNEWS | GERMAN) -ஜேர்மன் அதிபர் அஞ்சலோ மேர்க்கெல் தனது சுய தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த நிலையில், தனது பணிக்கு திரும்பியுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டமையினால்...
உள்நாடு

கொரோனா வைரஸ் – மேலும் 2 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் குணமடைந்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....
உள்நாடு

துப்பாக்கி பிரயோக சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

(UTVNEWS | COLOMBO) -பாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் இ‌ன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். சம்பவத்தில் மூவர் காயமடைந்து உள்ளதுடன்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

மட்டக்களப்பில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

(UTVNEWS | BATTICALOA) – மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2362 பேர் தங்களின் வீடுகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (03) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் அரசாங்க...