(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக இலங்கை முழுவதும் முடக்கப்படும் எனும் செய்தி வதந்தியென பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்....
(UTV|கொழும்பு) – இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது....
(UTV|கொழும்பு) – தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை(05) மற்றும் நாளை மறுதினம்(06) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மத்திய நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன....
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கினால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது. உலக நாடுகள் கொரோனா வைரஸ்...
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 1,130,576 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்,...
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று ஜனவரி 12ஆம் திகதி வரை சீனாவிற்கு வெளியே எந்த நாட்டிலும் பரவவில்லை ஆனால் அன்றைய நாளுக்குப் பிறகு கொரோனா தொற்று பரவல் என்பது ஒரு சர்வதேச பிரச்சினையாகிவிட்டது....
(UTVNEWS | COLOMBO) -கூகிள் நிறுவனம் Location Data என்றழைக்கப்படும் பயனர்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தவுள்ளது. கொவிட்-19 தொற்றை அடுத்து, பல்வேறு நாடுகள் சமூக இடைவெளி பேண முனைகின்றன. இந்த முயற்சிகளுக்கு...
(UTVNEWS | INDIA) –பிரபல தென்னிந்திய நடிகை திரிஷா பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக நாட்டில் 21 நாள் பூட்டப்பட்ட நிலையில், பிரபலங்கள் நேரத்தைக் பல்வேறு விஷயங்களை எடுத்து...
(UTV|கொழும்பு) – கிளிநொச்சி இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் இன்று(04) வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்தியாவிற்கு சென்று நாடு திரும்பியவர்களே இவ்வாறு இரணைமடு விமானப்படை முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இதுவரையில் தனிமைப்படுத்தலை...
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு அனைவரும் வீடுகளில் உள்ள நிலையில் வீட்டுத்தோட்டங்களை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க அரசாங்கமும் முக்கிய பிரபலங்களும் ஈடுபட்டு வருகின்றனர்....