Month : April 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

அரிசி ஆலைகளின் சேவை மறு அறிவித்தல் வரை  அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

(UTV|கொழும்பு)- நாட்டின்  அரிசி ஆலை உரிமையாளர்களின் சேவை  மறு அறிவித்தல் வரை  கொவிட் 19  அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்,  அரிசி...
உலகம்

போரிஸ் ஜான்சன் சாதாரண சிகிச்சை பிரிவில்

(UTV|COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலண்டனில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

பெரிய வெள்ளியை வீடுகளில் இருந்தே நினைவு கூறுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) – கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை நினைவு கூர்ந்து அனுஷ்டிக்கப்படும் பெரிய வெள்ளி தினம் இன்றாகும்....
உள்நாடு

தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த ஐனாதிபதி பணிப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

எதிர்வரும் ஒரு வார காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும் – அனில் ஜாசிங்க

(UTV|COLOMBO) – கொவிட் – 19 வைரஸிற்கு எதிராக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றபோதும் தமிழ் சிங்கள புத்தாண்டு வரையான இலங்கையின் நிலைமை தொடர்பான நிலையை சரியாக அறிவிக்க முடியாமல் இருப்பதாக சுகாதார சேவைகள்...
உள்நாடு

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க விஷேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) – தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், பிலியந்தலை, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொவிட் – 19 : உலகளவில் பாதிப்பு 16 இலட்சத்தை தாண்டியது

(UTV|COLOMBO) – உலகில் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 இலட்சத்தை தாண்டியுள்ளது. இதற்கமைய உலகில் இதுவரை 1,604,072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடு

அனைத்து மருந்தகங்களும் இன்றும் திறப்பு

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் இன்றும் திறக்கப்படவுள்ளன. இதற்கமைய இன்று(10) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை அனைத்து மருந்தகங்களும் திறக்கப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா...