Month : April 2020

உள்நாடு

இந்தியாவிலிருந்து மேலும் 125 மாணவர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – இந்தியாவின் கொல்கத்தா நகரில் சிக்குண்டிருந்த 125 இலங்கை மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கொல்கத்தா நகரிலுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்று இன்று...
உலகம்

பிரேசிலில் ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா

(UTV|கொவிட்-19) – பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் புதிதாக 6,462 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில்...
உள்நாடு

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 93 பேர் வெளியேறினர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கையை பூர்த்தி செய்த மேலும் 93 பேர் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள 35 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 4,120...
உள்நாடுவணிகம்

உர இறக்குமதிக்கு 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – அமைச்சரவை அனுமதி

(UTV|கொழும்பு) – உர இறக்குமதிக்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று(30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக...
கேளிக்கை

மாலினி பொன்சேகாவின் சகோதரர் கொரோனாவால் பலி

(UTV|கொழும்பு) -இலங்கையின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகாவின் சகோதரர் உபாலி பொன்சேகா கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் உயிரிழந்துள்ளார். நடிகை செனாலி பொன்சேகாவின் தந்தை உபாலி பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது....
வணிகம்

தொற்றுநோய் பரவும் காலப்பகுதியில் சிறுவர்களின் ஓவியத்திறமையை ஊக்குவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

(UTV|கொழும்பு) – தொடர்ச்சியாக வீடுகளிலிருந்தவாறு சிறுவர்கள் தற்போது புதிய அனுபவத்தை பெற்று வரும் நிலையில், அவர்கள் மத்தியில் காணப்படும் ஓவியத் திறனை ஊக்குவித்து வெளிக் கொணரும் வகையில், ஓவியப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை...
உள்நாடு

தேசிய கண் மருத்துவமனையின் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் வரை தேசிய கண் மருத்துவமனையில் திடீர் விபத்து பிரிவு மற்றும் அவசர கண்சிகிச்சை பிரிவு மாத்திரமே மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய கண் மருத்துவமனையின்...
புகைப்படங்கள்

விலங்குகளிடமிருந்து சமூக இடைவெளியை கற்றுக்கொள்ள வேண்டிய மனிதர்கள்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் உலகின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க...
உள்நாடு

பிரதமரால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், விசேட கூட்டமொன்றுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ...