Month : April 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV|கொவிட் -19)- நாட்டில் மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது.   —————————————————————————[UPDATE] கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள்...
உலகம்

சொகுசுக் கப்பலில் புதிதாக 60 பேருக்கு கொரோனா

(UTV|கொழும்பு)- ஜப்பானின் நாகசாகி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கோஸ்டா அட்லாண்டிகா எனும் சொகுசுக் கப்பலில் புதிதாக சுமார் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது, உறுதியாகியுள்ளது. இதனடிப்படையில், குறித்த கப்பலில் 150 பேர் கொரோனா...
உள்நாடுசூடான செய்திகள் 1

அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்லலாம்

(UTV | கொழும்பு) – தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லலாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கம் 1,2...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வு

(UTV|கொவிட்-19)-நாட்டில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 440 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 118...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 02 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் -19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். அதன்படி நாட்டில் தற்போது வரை 118 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இதுவரை...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வு

(UTV | கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வடைந்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்

(UTV|கொழும்பு)- கொழும்பு, கம்பஹா, களுத்துறை , புத்தளம் பகுதிகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் மே மாதம் -4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.. ஏனைய மாவட்டங்களில் தற்போது...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்வு

(UTV | கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்வடைந்துள்ளது. ஏற்கெனவே 420 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...
புகைப்படங்கள்

இந்தியாவிலிருந்து மேலும் 163 மாணவர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- இந்தியா மும்பை நகரில் தங்கியிருந்த 163 இலங்கை மாணவர்கள் இன்று(25) நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL -144 விமானத்தின் ஊடாக இன்று(25) பிற்பகல் 2.35 அளவில், கட்டுநாயக்க...
உள்நாடு

துறைமுக வளாகத்திலிருந்து வாகனங்களை வெளியேற்ற நடவடிக்கை

(UTV | கொழும்பு) – ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வாகங்களை ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில நாட்களில் துறைமுக வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அகற்றப்படும் என  ஹம்பாந்தோட்டை துறைமுக...