Month : April 2020

உள்நாடு

முப்படையினரின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து

(UTV | கொவிட் -19) – முப்படையில் உள்ள அனைத்து அணிகளினதும் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். ...
உள்நாடு

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பணிகளை நாளை(27) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து சட்ட மா அதிபர்...
உள்நாடு

இலங்கை பணியாளர்கள் வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு வேண்டுகோள்

(UTV|கொழும்பு) – குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்கள் குவைத்தில் இருந்து வௌியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலத்தினை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது....
உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் போக்குவரத்து சேவை

(UTV|கொழும்பு) – ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற காலப்பகுதியில் அத்தியவசியமற்ற தேவைகளுக்காக பொதுமக்களுக்கு பொது போக்குவரத்து சேவை வழங்கப்பட மாட்டாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு கடற்படை தலைமையக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு எலிக் காய்ச்சல்தான் காரணம் என்று கடற்படை...
புகைப்படங்கள்

கோயம்புத்தூரில் இருந்து 113 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் உள்ள 113 பேர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL- 1194 விமானத்தின் ஊடாக இன்று மதியம் அவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UTV|கொவிட்-19) – இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி நாட்டில் தற்போது வரை 120 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை...
உள்நாடு

கோயம்புத்தூரில் இருந்து நாடுதிரும்பிய 113 மாணவர்கள்

(UTV|கொழும்பு) – இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் உள்ள 113 மாணவர்கள் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்....