Month : March 2020

உள்நாடு

கொரோனா : சந்தேகிக்கப்படும் 103 பேர், 15 மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு

(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 103 பேர் நாட்டில் உள்ள 15 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது....
விளையாட்டு

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா

(UTV| அவுஸ்திரேலியா ) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலிய அணியின் வேகபந்து வீச்சாளர் கேன் ரிச்சட்சன் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
விளையாட்டு

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா

(UTV| போரத்துக்கல்) – போரத்துக்கல் அணியின் பிரபல காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் வவுனியாவிற்கு வருகை [VIDEO]

(UTV|கொழும்பு) – கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டு பம்பைமடு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்....
உலகம்

கொரோனா வைரஸ்; இந்தியாவில் இருவர் பலி

(UTVNEWS | INDIA) -கொரோனா வைரஸ் தொற்றினால் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது மூதாட்டி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்....
உள்நாடு

மக்கள் யானைசின்னத்தை விரும்பினாலும் யானைக்கு தலைமை தாங்குபவரை விரும்பவில்லை [VIDEO]

(UTV|கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கான அனுமதியை ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு வழங்கியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அசாதாரண நிலையே ஏற்பட்டுள்ளது [VIDEO]

(UTV|கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்திற்கொண்டு உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள்விடுத்துள்ளார்....
உள்நாடு

பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது – மஹிந்த தேசப்பிரிய

(UTV|கொழும்பு) – பொது மக்கள் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தவைர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....
உள்நாடு

திரையரங்குகளுக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை இன்று (14) முதல் நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....
புகைப்படங்கள்

தமிழ் கலாச்சாரத்தை நோக்கி படையெடுக்கும் உலக தலைமைகள்

மேற்கத்திய நாடுகள் தொடங்கி உலக நாடுகள் பலவற்றிலும் தலைவர்கள், பிற நாட்டு தலைவர்களை, தூதர்களை, விருந்தினர்களை கை குலுக்கி வரவேற்கும் முறை தற்போது மாற்றியுள்ளனர்...