Month : March 2020

உள்நாடு

யாழ். விமான நிலையத்திற்கு பூட்டு

(UTV|யாழ்ப்பாணம்) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் இரு வாரங்களுக்கு மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது....
உள்நாடு

மறு அறிவித்தல் வரை தொழுகைகள் இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு) – மறு அறிவித்தல் வரை பள்ளிவாசலில் அனைத்து தொழுகைகளையும் நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது....
உள்நாடு

கொரோனா தொடர்பில் வதந்திகளை பரப்பியோருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான வதந்திகளை பரப்பியதாக அடையாளம் காணப்பட்ட 23 நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

நாளை கட்டுப்பணம், வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது

(UTV|கொழும்பு) – நாளை(16) அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பாராளுமன்ற பொது தேர்தலுக்கான கட்டுப்பணம் பொறுப்பேற்றல் மற்றும் வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் நாளைய தினம் இடம்பெறாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொரோனா வைரஸ் – 1701 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக 10 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

சுற்றுலாப்பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் காரணமாக உள்ளூர் யாத்திரை மற்றும் பயணங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு புத்தசாசன, கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. எதிர்வரும் 2 வார...
உள்நாடுசூடான செய்திகள் 1

இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்த தடை

(UTV|கொழும்பு) – பொது மக்கள் அதிகளவில் கூடும், பொது மற்றும் தனியார் நிகழ்வுகளையும் கூட்டங்களையும் நடத்துவதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

கொரோனா வைரஸ் – பிலிப்பைன்ஸ் தலைநகரத்திற்கு பூட்டு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுபடுத்துவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரத்தை ஒரு மாத காலத்திற்கு மூடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உள்நாடு

பாவனைக்கு பொருத்தமற்ற தேயிலை தொகையுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – கண்டி – தவுலகல பிரதேசத்தில் பாவனைக்கு பொருத்தமறற்ற 2 ஆயிரத்து 710 தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....