(UTV|யாழ்ப்பாணம்) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் இரு வாரங்களுக்கு மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான வதந்திகளை பரப்பியதாக அடையாளம் காணப்பட்ட 23 நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
(UTV|கொழும்பு) – நாளை(16) அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பாராளுமன்ற பொது தேர்தலுக்கான கட்டுப்பணம் பொறுப்பேற்றல் மற்றும் வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் நாளைய தினம் இடம்பெறாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் காரணமாக உள்ளூர் யாத்திரை மற்றும் பயணங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு புத்தசாசன, கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. எதிர்வரும் 2 வார...
(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – பொது மக்கள் அதிகளவில் கூடும், பொது மற்றும் தனியார் நிகழ்வுகளையும் கூட்டங்களையும் நடத்துவதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுபடுத்துவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரத்தை ஒரு மாத காலத்திற்கு மூடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....