Month : March 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் மேலும் இருவர் குணமடைந்தனர்

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மேலும் இருவர் கொரோனா தொற்றாளர் குணமடைந்துள்ளார். இதுவரை 16 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....
உலகம்

சிரியாவில் முதலாவது கொரோனா மரணம்

(UTVNEWS | SYRIA) -சிரியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியி்ட்டுள்ளன. சிரியாவில் இதுவரையில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அனுமதி சீட்டு இன்றி வீதிகளில் பயணிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்

(UTV|கொழும்பு) – பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையின்றி பொது இடங்களில் அல்லது வீதிகளில் பயணிப்பவர்களை கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
உலகம்

இத்தாலியில் ஏப்ரல் வரை முடக்கம்

(UTV|இத்தாலி) – இத்தாலியை உயிர்த்த ஞாயிறு தினம் வரை முடக்குவதாக அந்நாடு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என இத்தாலி அறிவித்துள்ளது. இத்தாலியில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனாவினால் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றி உலமா சபை

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் காரணமாக முஸ்லிம் ஒருவர் மரணித்தால் அவரின் இறுதிக் கிரியைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...
உலகம்

கொரோனாவை கண்டறிய புதிய கருவி

(UTVNEWS | AUSTRALIA) -கொரோனா வைரஸ் தொற்று நபர்களிடத்தில் காணப்படும் பட்சத்தில் அதனை 15 நிமிடங்களில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருவி அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மூலங்களில் நீரின் மட்டம் குறைவடைகின்றது. எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீர்விநியோகத்தை...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக் கிரியைகள்

(UTVNEWS | COLOMBO) -நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்றைய (30) தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி  உயிரிழந்தவரின் இறுதி கிரிகைகள் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளன. நீர்கொழும்பு பொது மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்ட தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின்...
உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து மேலும் பலர் வீடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – மட்டக்களப்பு – புணானை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து மேலும் 315 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உலகம்

கொரோனா வைரஸ் – 38 ஆயிரத்தை நெருங்கியது பலி எண்ணிக்கை

(UTV|கொழும்பு) – உலகின் 200 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், இந்த வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு...