அரச மற்றும் தனியார் துறையினருக்கு விசேட அறிவிப்பு
(UTV|கொழும்பு)- அரச மற்றும் தனியார் துறையினருக்கு நாளை(20) முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில்...