தனிமைப்படுத்தப்பட்ட சிலருக்கு கொரோனா தொற்று இல்லை
(UTVNEWS | COLOMBO) – மஸ்கெலியா பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா பகுதியில்...