Month : March 2020

உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட சிலருக்கு கொரோனா தொற்று இல்லை

(UTVNEWS | COLOMBO) – மஸ்கெலியா பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா பகுதியில்...
உலகம்சூடான செய்திகள் 1

இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று

(UTV|கொழும்பு) – இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இலேசான நோய் அறிகுறிகளுடன் அவர் வீட்டிலிருந்து பணிகளைத் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தில் உள்ள அவர்களது இல்லத்தில்...
உள்நாடு

பொய்யான பரப்புரைகளை நம்ப வேண்டாம் – அஷாத் சாலி

(UTVNEWS | COLOMBO) -ஊரடங்கு தொடர்பிலான காலவரையறை மற்றும் மக்களை தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைப்பது குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக, இணையத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லையென தேசிய ஐக்கிய முன்னணியின்...
உள்நாடு

அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

(UTV|கொழும்பு ) – அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

(UTV|கொழும்பு) – ஊரடங்கு உத்தரவின் போது மக்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக மூன்று தொலைபேசி எண்களை காவல்துறை தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது....
உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த வௌ்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் நேற்றிரவு(24) வரை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களின் 715 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ....
உள்நாடு

நிவாரணங்கள் வழங்க அரச அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

(UTV|கொழும்பு ) – கிராங்களில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரச அதிகாரிகளை இணைத்துக் கொள்வது பற்றிய விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மாணவர்களுக்கான இலவச கல்வி நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) -விடுமுறை காலத்தில் வீட்டில் இருக்கும் பாடசாலை பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயத்தின் ஊடாகவும் கட்டணமின்றி e –தக்ஸலா இணையதளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய...
உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய ஐவர் கைது

(UTV|நுவரெலியா ) – கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது....
உள்நாடு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியோரை அழைத்துச் சென்ற பேருந்து விபத்து

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியோரை அழைத்துச் சென்ற இராணுவ பேருந்து ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொடை-களனிகம பகுதிகளுக்கு இடையில் பயணித்துக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த பேருந்தானது பாதையை விட்டு...