ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சந்தைகள், கடைகளுக்கு பூட்டு
(UTVNEWS | KALMUNAI) -கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை (25) தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் வேளையில் சன நெரிசலைக் கருத்தில் கொண்டு பொதுச் சந்தைகள் மற்றும் கடைகளை திறக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது....