Month : March 2020

உள்நாடு

இடியுடனான மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(UTV| கொழும்பு) – சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....
உள்நாடு

பசில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணிக்கு சிறப்பு அதிகாரங்கள்

(UTV| கொழும்பு) – மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணிச் செல்வதற்கான நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதியின் சிறப்பு பிரதிநிதி பசில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

முறைப்பாடுகளை பதிவு செய்ய மக்கள் தொடர்பான பிரிவு 24 மணி நேரமும்

(UTV|கொழும்பு)–மக்களின் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பான பிரிவை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்னர்

(UTV|கொழும்பு)- அனைத்து அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னரும் ஓய்வூதியம் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதியும் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது....
உள்நாடு

பொலிஸ் உத்தியோகத்தர்களினது விடுமுறைகள் இரத்து

(UTV|கொழும்பு)- பதில் பொலிஸ் மா அதிபர் வழங்கிய அலோசனைக்கமைய அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது....
உலகம்

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா...
உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3296 பேர் கைது

(UTV|கொழும்பு)- ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் ஒழுங்கு விதிகளை மீறிய 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த நபர்களிடம் இருந்து 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது....
கிசு கிசு

ஐபிஎல் தொடருக்காக தயாராகும் வேகப்பந்து வீச்சாளர்

(UTV|இந்தியா)- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல் தொடர் இரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதற்காக தயாராகி வருவதாக இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2020 எதிர்வரும் 29 ஆம்...