Month : March 2020

கிசு கிசு

கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் மோப்ப நாய்கள்

(UTV| பிரித்தானியா) -கொரோனா வைரஸ் தொற்றினை அறிந்துக்கொள்ள மோப்ப நாய்களை பயிற்சியில் ஈடுபடுத்துவது தொடர்பில் பிரித்தானியா ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டு வருகின்றது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்று : 238 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

(UTV| கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் தொடர்பான சந்தேகத்தில் 238 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

G20 நாடுகள் வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கை

(UTV| கொழும்பு) – உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் வறிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான நிவாரணம் வழங்குதல் தொடர்பில் ஜி-20 நாடுகள் ஒன்றிணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன....
உள்நாடு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக ´இலங்கையை அழையுங்கள்´

(UTV| கொழும்பு) – வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளியுறவு அமைச்சு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றால் ´இலங்கையை அழையுங்கள்´ என்ற வழிமுறையை நேற்று (26) முதல்...
உள்நாடு

உடலில் உள்ள கிருமிகளை நீக்கும் கருவி கண்டுபிடிப்பு

(UTV| கொழும்பு) – ஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் வகையிலான கிருமி நீக்கி கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, அது கடற்படை முகாம்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
உலகம்

இடைவெளி பேணத்தவரும் பட்சத்தில் தண்டப்பணம் அறவிட தீர்மானம்

(UTV| சிங்கப்பூர்) – உலகளவில் பரவி வரும் கொரோனா தொற்றினை தம் நாட்டில் கட்டுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர் அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது....
உள்நாடு

யாழ்.குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை

(UTV| கொழும்பு) – யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு கொரொனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்தாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்....
உலகம்

உலக சுகாதார நிறுவனம் நியாயமற்று நடந்து கொள்கிறது – ட்ரம்ப்

(UTV| அமெரிக்கா ) – உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் பிரச்சினையில் சீனா பக்கம் சாய்ந்து விட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்....
உள்நாடுவணிகம்

வெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

(UTV| கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான வெட் செலுத்துவதற்காக கால எல்லை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய...
உள்நாடு

கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேறியது நான்காவது குழு

(UTV| கொழும்பு) – கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 25 பேர் வீடுதிரும்பியுள்ளனர்....