ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பிணை இல்லை
(UTVNEWS | COLOMBO) – ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பிணை வழங்கப்பட மாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...