Month : March 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

அத்தியாவசிய தேவைகளுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTV|கொழும்பு) – அத்தியாவசிய பொது சேவைகளை வழங்குதலை ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணிப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழுவினால் செயல்பாட்டு மையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் ஊடாக ஜனாதிபதி பணிக்குழு செயல்பாட்டு மையத்துடன் தொடர்பு...
உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 5,386 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 8 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 5,386 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு) -நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது...
உள்நாடு

இலங்கையில் கிராமம் ஒன்று சீல் வைக்கப்பட்டது

(UTV | கொழும்பு) – பண்டாரகம பிரதேச செயலகப்பிரிவில் அட்டலுகம என்ற பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 26 பேர் அந்த பிரதேசத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்....
விளையாட்டு

2020 ஒலிம்பிக் தகுதி பெற்றவர்கள் நேரடியாக பங்கேற்கலாம்

(UTV|கொழும்பு) – 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை ஜப்பான்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு) -நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது...
உள்நாடு

முறையற்ற வகையில் சிறுவர் இல்லங்களுக்கு உதவி செய்வதை தவிர்க்கவும்

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கக்கடியினை தொடர்ந்து முறையற்ற வகையில் சிறுவர் இல்லங்களுக்கு உதவி செய்வதை தவிர்க்குமாறு சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது...
உள்நாடு

வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் நியமிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கை வழக்கறிஞர் சங்கத்தின் 24 ஆவது செயலாளராக வழக்கறிஞர் ரஜீவ் அமரசூரிய கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்...
புகைப்படங்கள்

மல்வத்து பீட மாநாயக்க தேரர்களை சந்தித்தார் ஜனாதிபதி

(UTVNEWS | COLOMBO) –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை இன்று சந்தித்தார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து...
உள்நாடு

பிரச்சினைகளை முன்வைக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTV|கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையில் ,பொதுமக்கள்; எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு தீர்வை வழங்கக்கூடிய வகையில் ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக பொறிமுறையொன்றை அரசாங்கம் அமைத்துள்ளது. அவசர நிலமையின் அடிப்படையில் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள எதிர்பாராத நிலைமையில்...