Month : February 2020

விளையாட்டு

ஐந்து முறை கிரேண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஓய்வு

(UTV|ரஷ்யா) – ஐந்து முறை கிரேண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா தனது டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்....
உள்நாடு

பிரதமரின் ஊடகப் பேச்சாளராக பிரேம்னாத் நியமனம்

(UTV|கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி பிரேம்னாத் சி தொலவத்த நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஆர்.எம்.சோபித ராஜகருணா நியமனம்

(UTV|கொழும்பு) – சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எம்.சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று(26) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்....
விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

(UTV|கொழும்பு) – இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது....
உள்நாடு

உதயங்க வீரதுங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|கொழும்பு) – ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று(26) உத்தரவிட்டுள்ளார்....
உள்நாடு

ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் நாளை முதல் சட்டப்படி வேலையில்

(UTV|கொழும்பு)- அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கத்தினரின் நாளை(27) முதல் சட்டப்படி வேலையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....
கேளிக்கை

நஷ்டத்தில் ஓடும் சமந்தாவின் படம்

(UTV|இந்தியா) – சமந்தா தற்போது நயன்தாரா போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் வழங்கும் படங்களில்தான் அதிகம் நடித்து வருகின்றார்....
உள்நாடு

பசிலுக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் மாதம்

(UTV|கொழும்பு) – 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில் திவி நெகும அபிவிருத்தி நிதியத்துக்கு சொந்தமான சுமார் 36 மில்லியன் ரூபாய் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் அமைச்சர்...
உள்நாடு

மின்னழுத்தியால் மகனுக்கு  சூடு வைத்த தாய் கைது

(UTV|மட்டக்களப்பு) – மட்டக்களப்பு – காத்தான்குடி, இரண்டாம் குறிச்சியில் 9 வயது மகனை மின்னழுத்தியால் சூடு வைத்து காயப்படுத்திய தாய் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் (27) மட்டக்களப்பு...
உள்நாடுசூடான செய்திகள் 1

மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம் – உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் ரிஷாட் கோரிக்கை

(UTV|கொழும்பு)- மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை...