Month : February 2020

உலகம்

அவுஸ்திரேலியாவில் கடும் மழை – காட்டுத் தீ பிரச்சினைக்கு முடிவு

(UTV|அவுஸ்திரேலியா)- அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் மழை பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

நான்கு துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்பு

(UTV|பொலன்னறுவை )- பொலன்னறுவை – அரலகங்வில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ரி56 ரக துப்பாக்கி ரவைகள் மெகசின் ரக துப்பாக்கிகள் மற்றும் மேலும் பல வெடி பொருட்களை பொலன்னறுவை விசேட அதிரடிப்படை அதிகாரிகள்...
உள்நாடு

நீதிபதிகள் 34 பேருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு) – வருடாந்த இடமாற்றங்களுக்கு அமைய மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறையை சார்ந்த 34 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது....
விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது பங்களாதேஷ்

(UTV|தென்னாபிரிக்கா)- இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக முன்னேறிய பங்களாதேஷ், இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது....
உள்நாடுவணிகம்

மணல் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

(UTV|கொழும்பு) – தற்போது 15 ஆயிரம் தொடக்கம் 16 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்படும் மணல் விலையானது எதிர்வரும் காலங்களில் 12 ஆயிரமாக குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது....
கேளிக்கை

ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஆரம்பம்

(UTV|அமெரிக்கா) – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியுள்ளது....
உள்நாடு

வரட்சியான காலநிலை – சில வனப்பகுதியில் காட்டுத்தீ

(UTV|கொழும்பு)- நாடு முழுவதும் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நாட்டின் சில வனப்பகுதிகளில் பதிவாகியுள்ள தீப்பரவல் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

இந்தியா- இலங்கை இடையேயான உறவு மேலும் வலுவடையச்செய்துள்ளது

(UTV|இந்தியா )- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு இந்தியா- இலங்கை இடையேயான உறவை மேலும் வலுவடையச்செய்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு அமைய நான்கு...
உள்நாடு

புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது

(UTV|கம்பஹா) – வீரகுல கலகெடிஹேன பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உலகம்

கொரோனா வைரஸ் – பலியானோர் எண்ணிக்கை 900 ஆக அதிகரிப்பு

(UTV|சீனா )- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளதுடன், சீனாவின் ஹூபே மாகாணத்தில் புதிதாக 91 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. மேலும் குறித்த மாகாணத்தில் 2,618 பேர் புதிதாக கொரோனா...