Month : February 2020

புகைப்படங்கள்

‘சல்வடோர் முந்தி’ யாராலும் மறக்க முடியாத ஒரு உருவம்

(UTV|கொழும்பு) – புகழ்பெற்ற ஓவியரான லியனார்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் உலக சாதனைகளில் ஒன்றாகும். ‘சல்வடோர் முந்தி’ என்று பெயரிடப்பட்ட இந்த ஓவியம் இயேசுவின் பாதி உருவத்தைக் கொண்டுள்ளது....
விளையாட்டு

சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் ஒத்திவைப்பு

(UTV|சீனா) – கொவிட் – 19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பர்முயுலா-1 கார்பந்தய தொடரின் நான்காவது சுற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTVNEWS | COLOMBO) – புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற...
வணிகம்

நிலக்கடலை செய்கையில் நட்டம்

(UTV|கொழும்பு) – முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்யும் நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனவும் இதனால் தாங்கள் நட்டத்தை எதிர் கொள்வதாகவும், நிலக்கடலை செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

ஒவ்வாமை காரணமாக 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

(UTV|பதுளை) திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக கந்தகெடிய, கந்தகெபுஉல்பத வித்தியாலயத்தின் 15 மாணவர்கள் இன்று (14) கந்தகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தின் முன்னாள் எதிரப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதனால் காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றன....
உலகம்

நிர்பயா வழக்கு 17ம் திகதி வரை  ஒத்திவைப்பு

(UTV|இந்தியா) – நிர்பயா கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் திகதியை அறிவிக்கக்கோரிய வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வரும் 17ஆம் திகதிவரை ஒத்திவைத்தது....
கேளிக்கை

மாணவர்களின் கனவை நனவாக்கிய சூர்யா

(UTV|கொழும்பு) – ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல் வெளியீடு மூலம் நடிகர் சூர்யா அரசு பாடசாலை மாணவர்கள் 70 பேரின் கனவை நனவாக்கி உள்ளார்....
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 6 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – சங்கரில்லா ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களுடன் தொடர்புகளை பேணிய நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(14) உத்தரவிட்டுள்ளது....