Month : February 2020

உள்நாடு

நீதவான் சுனில் அபேசிங்விற்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை

(UTV|கொழும்பு) – ஹோமாகம மாவட்ட முன்னாள் நீதவான் சுனில் அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு கடும் வேலையுடன் 16 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
வணிகம்

சிறுபோகத்தில் உப பயிர்களை பயிரிட தீர்மானம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் சிறுபோகத்தில் 7 இலட்சம் வயல் நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் தீ

( UTVNEWS| KATUNAYAKE) -கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியை அண்மித்த சீதுவ பிரதேசத்தில் தீ பரவியுள்ளது இதனால் அதிவேக வீதி புகை மண்டலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயிணை கட்டுப்படுத்த சீதுவை தீயணைப்பு பிரிவினர் அப்...
உள்நாடு

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் கைது [PHOTOS]

(UTV|கண்டி) – சட்டவிரோமான முறையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர்கள் 12 பேர் இன்று (20) நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

பிரகீத் எக்னலிகொட வழக்கு ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) – ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை, மார்ச் மாதம் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய...
உள்நாடு

போலி அடையாள அட்டை தயாரித்த இருவர் கைது

(UTV|கொழும்பு ) – போலி அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் ஆட்பதிவுத் திணைக்கள வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உலகம்

பஸ் – லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் பலி

(UTV|இந்தியா ) – இந்தியா – திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உள்நாடு

கிஹான் பிலபிட்டியவை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது

(UTV|கொழும்பு ) – பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது என மேன்முறையிட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

சாய்ந்தமருது நகர சபை விசேட வர்த்தமானி இரத்து

( UTVNEWS| COLOMBO) –கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்கி வந்த சாய்ந்தமருது பிரதேசம் தனியான நகர சபையாக பிரகடனப்படுத்தப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. குறித்த அதிவிசேட வர்த்தமானி கடந்த...
உள்நாடு

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையில்

(UTV|கொழும்பு ) – நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாகவும் குறித்த வழக்குகள் நீதிமன்றங்களாலேயே பிற்போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்....