Month : February 2020

உள்நாடு

பேருந்து விபத்தில் 20 பேர் மருத்துவமனையில்

(UTV|மாத்தளை ) – தம்புள்ளை மாத்தளை வீதியின் நாவுல பிரதேசத்தில் இன்று(21) காலை இரண்டு தனியார் பேருந்துகள் பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது...
உள்நாடு

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

(UTV|கொழும்பு) – காட்டுத் தீயில் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக மூடப்பட்ட கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வாகன போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

காணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு

(UTV|கொழும்பு) – கடவத்தையில் வைத்து காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் வேரஹேர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
உலகம்

மசூதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தின் சந்தேக நபர் கைது

(UTV|இலண்டன்) – மத்திய இலண்டன் ரீஜண்ட் பார்க் அருகிலுள்ள உள்ள மசூதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தினை தொடர்ந்து சந்தேக நபர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

சஹ்ரானின் தாக்குதல், வில்பத்து விவகாரத்தை மூலதனமாக்கி ஆட்சியை பிடித்தவர்கள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்?

(UTV|கொழும்பு) – சஹ்ரானின் தாக்குதல் மற்றும் வில்பத்து விவகாரம் என்பவற்றை பிரசாரங்களாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கோட்டாபயவின் அரசாங்கம், இனியும் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்காது நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் அவற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர்...
உலகம்

ஜப்பான் கப்பலில் 2 பேர் பலி

(UTV|ஜப்பான்) – ஜப்பான் துறைமுகத்தில் உள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 2 பயணிகள் கொவிட் 19 வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்...
கேளிக்கை

ஏ.ஆர்.ரஹ்மான் வெறுக்கும் ரீமிக்ஸ் பாடல்கள்

(UTV|கொழும்பு) -ரீமிக்ஸ் பாடல்கள் மிகவும் மோசமாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்....
வணிகம்

UTVஇன் மகளிர் தின கொண்டாட்டம் – விற்பனைகூட முன்பதிவுகளுக்கு

(UTV|கொழும்பு) – மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி UTV இன் WOMEN’S DAY CELEBRATION 2020 நிகழ்வு ஒன்றை ஒழுங்குபடுத்தியுள்ளோம்....
உள்நாடு

ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு

(UTVNEWS | JAFFNA) – யாழ்.மருதங்கேனி கடற்பரப்பில் மூன்று கிலோ 500 கிராம் பெறுமதியுடைய கேளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடல் வழியாக நாட்டுக்குள் போதை பொருள் கொண்டு வரப்படுவதை தடுக்கும் வகையில் கடற்படையினர்...