Month : February 2020

உள்நாடு

பாணின் விலை குறைப்பு

(UTV|கொழும்பு)- நாளை(26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 05 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

ராஜகிரிய பகுதியில் தீ பரவல்

(UTV|கொழும்பு)- ராஜகிரிய – புத்கமுவ வீதியில் பெரேரா மாவத்தைக்கு அருகில் உள்ள சேற்றுநில பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

கொரோனா வைரஸ் தொடர்பான விசேட கூட்டம்

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையின் கீழ் இன்று சுகாதார அமைச்சில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனையின் 22 பேர்...
கேளிக்கை

சூர்யாவின் படம் ஹிந்தியில்

(UTV|கொழும்பு)- சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
உள்நாடு

ஏப்ரல் 21 தாக்குதல் : 63 பேர் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 65 பேரில் 63 பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
கிசு கிசு

ஹகீம் அணி சஜித்திற்கே ஆதரவு

(UTV|கொழும்பு) – தேர்தலுக்கான கூட்டணி குறித்து தாம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என, முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்....
வணிகம்

தேயிலைக்கான நிவாரண நிதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

(UTV|கொழும்பு) – சிறு தேயிலை உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது....
உள்நாடு

ஈ.டீ.ஐ பிரதான காரியாலயத்திற்கு முன்பு போராட்டம்

(UTV|கொழும்பு) – ஈ. டீ. ஐ வைப்பாளர்களை பாதுகாக்கு சுயாதீன அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பொரளையில் அமைந்துள்ள ஈ.டீ.ஐ பிரதான காரியாலயத்திற்கு முன்பு சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....
உலகம்

டெல்லி வன்முறை- 7 பேர் உயிரிழப்பு

(UTV|இந்தியா )- டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உள்நாடு

நீர் கட்டணம் செலுத்துவது குறித்து அவதானம்

(UTV|கொழும்பு) – உப்பு கலந்த நீர் கிடைக்க பெற்ற களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த மக்களை, நீர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விடுவிப்பது குறித்து நீர்வழங்கல் வசதிகள் அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக ராஜாங்க...