Month : January 2020

உள்நாடு

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் கைதின் பின்னணி

(UTV |கொழும்பு) – முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், நேற்று  (22) தனது சட்டத்தரணி  காலிங்கா இந்திரதிஸ்ஸவுடன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலானாய்வு திணைக்களத்துக்கு விசாரணைக்கு சென்ற போது, கைது செய்யப்பட்டு,...
உலகம்

பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

(UTV| பெரு ) – பெரு நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

சிறைச்சாலை பேரூந்து விபத்தில் 09 பேர் காயம்

(UTV| குருநாகல் ) – அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலுவிலபதான பிரதேசத்தில் சிறைச்சாலை பேரூந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

ரிப்கான் பதியுதீனுக்கு விளக்கமறியல் [VIDEO]

(UTV |கொழும்பு) – வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனை எதிர்வரும் பெப்ரவரி 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
கிசு கிசு

தமிழ் மொழியை அகற்றிய உங்களால் சீன மொழியை அகற்ற முடியுமா? [VIDEO]

(UTV|மன்னார்) – பனந்தும்பு உற்பத்தின் பெயர் பலகையின் பெயர் மற்றம் தொடர்பில்  சர்ச்சை ஏற்பட்டுள்ளது....
உள்நாடுவணிகம்

நெல்லிற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை [VIDEO]

(UTV |கொழும்பு) – பெரும்போகத்தில் அறுவடை செய்யப்படும் ஈரப்பதன் குறைவாக உள்ள ஒரு கிலோ நெல்லிற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலையாக 50 ரூபாவையும் ஈரப்பதன் அதிகமாகவுள்ள ஒரு கிலோ நெல்லிற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலையாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சன் எந்தவொரு குரல் பதிவினையும் பாராளுமன்றுக்கு முன்வைக்கவில்லை

(UTV |கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எந்தவொரு குரல் பதிவினையும் பாராளுமன்றுக்கு முன்வைக்கவில்லை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

(UTV|கொழும்பு) – இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக அம்பாறை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

அசாத் சாலிக்கு ஆணைகுழு அழைப்பு

(UTV|கொழும்பு) – முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி இன்றும் (23) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்....