Month : January 2020

உள்நாடு

கரன்னாகொட, தசநாயக்க மீதான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு அறிவிப்பு

(UTV| கொழும்பு) – தமது விசாரணைகள் நிறைவுபெறும் வரை கடற்படையின் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி கே பி தசநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு அரசியல்...
உள்நாடு

பரிதவித்த மக்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தவே முல்லைத்தீவில் கால் பதித்தோம் -ரிஷாட்

(UTV| கொழும்பு) -யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து, பரிதவிப்புடன் வாழ்ந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவே முதன்முதலில் நாங்கள் அந்தப் பிரதேசத்தில் கால்பதித்தோம் எனவும் அப்போது, அரசியல் சார்ந்த எந்த நோக்கமும் இருக்கவில்லை...
உலகம்

சுமார் 83 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து

(UTV| ஆப்கானிஸ்தான் ) – சுமார் 83 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று ஆப்கானிஸ்தான் பகுதியில் விபத்துக்குள்ளதாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உள்நாடு

அரசாங்க அதிபர்கள் கடமையேற்பு

(UTVNEWS | KELINOCHI) –கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் புதிய அரசாங்க அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்த சந்தர்ப்பத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி பணிகள் மற்றும் அத்தியாவசிய...
உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சமல் ராஜபக்ஸவின் கீழ்

(UTV| கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

வௌ்ளை வேன் சம்பவம்; ராஜிதவிடம் வாக்கு மூலம்

(UTVNEWS | COLOMBO) – வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்....
கேளிக்கை

சானியா மிர்சா வேடத்தில் கரீனா

(UTV| கொழும்பு) – இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
புகைப்படங்கள்

சீனாவில் 10 நாட்களுக்குள் புதிய மருத்துவமனை

(UTV| கொழும்பு) – சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க, அந்நாட்டில் விரைவாக புதிய மருத்துவமனை ஒன்றை அமைக்க அந்நாட்டு அரசு தீவிர ஏற்பாடுகள் செய்து...
உள்நாடு

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு

(UTV| கொழும்பு) – வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 5 ஆயிரத்து 249 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....