Month : December 2019

உள்நாடுசூடான செய்திகள் 1

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது [UPDATE]

(UTV | COLOMBO) – அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் CID இல் சரண்...
உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திர வைத்திய சான்றுகள் பெறும் முறையில் மாற்றம்

(UTV|COLOMBO) – சாரதி அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கான வைத்திய சான்றிதழ்களை, அரச வைத்தியசாலைகள் ஊடாக விநியோகிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
உள்நாடு

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு கட்சியில் இடமில்லை

(UTV|COLOMBO) – அனைவரும் ஒன்றுபட்டு கட்சியைப் பலப்படுத்திக் கொண்டு பொதுத் தேர்தலுக்கு முகங் கொடுக்கத் தயாராகுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்....
உள்நாடு

சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றல் – 30% குறைவு

(UTV|COLOMBO) – 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019 ஆம் ஆண்டில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோத பொருட்களை கைப்பற்றுவது 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளரான, மேலதிக சுங்க...
உள்நாடு

இரத்தப் பரிசோதனைகளுக்கு கட்டண வரையறை

(UTV | COLOMBO) – டெங்கு நோய் தொடர்பான இரத்தப் பரிசோதனை மற்றும் ஏனைய மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டண அறவீடு வரையறை செய்யப்படவுள்ளது....
உள்நாடு

வாகன விபத்தில் 4 விமானப்படை வீரர்கள் பலி [VIDEO]

(UTV|COLOMBO) – வரகாபொல பகுதியில் இன்று(31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்....
கிசு கிசு

சுகாதார அமைச்சருக்கே நெஞ்சு வலி வரும் போது நாட்டு மக்களின் நிலை என்னவாகும் [VIDEO]

(UTV|COLOMBO) – கைது செய்யப்படும் நிலை ஏற்படும் போது அரசியல் வாதிகள் வைத்தியசாலைக்குள் ஓடி ஒழியும் கலாசாரம் மாற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை...
உள்நாடு

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் [VIDEO]

(UTV|COLOMBO) – -எதிர்காலத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று அஸ்கீரிய அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். இரு மொழிகளில் தேசிய கீதத்தை பாடுவது நாட்டில் இன...
உள்நாடுசூடான செய்திகள் 1

விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் – ரிஷாத் [VIDEO]

(UTV|COLOMBO) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியூதீனிடம், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மூன்று மணிநேரம், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணைகளுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்...