கஞ்சிபானை இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்
(UTVNEWS|COLOMBO) – கஞ்சிபானை இம்ரானை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா உத்தரவிட்டுள்ளார். கொலை,சதித்திட்டம் போன்ற குற்றங்களுக்கு உதவி புரிந்தமை...