பல பகுதிகளில் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை
(UTVNEWS|COLOMBO) – அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக பல பகுதிகளில் நாளை(10) காலை 9.00 மணி முதல் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. வத்தளை – மாபோல,...