நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு அழைப்பாணை
(UTVNEWS | COLOMBO) – எவன்காட் நிறுவனத்தின் தலைவா் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேரும் இந்த மாதம் 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றம் இன்று(12) அழைப்பாணை பிறப்பித்துள்ளது....