Month : September 2019

வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக இந்...
சூடான செய்திகள் 1

காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTVNEWS|COLOMBO) – காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளும் நாளை(26) மற்றும் நாளை மறுதினமும்(27) மூடப்படவுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா விலகல்

(UTVNEWS|COLOMBO) – இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா, உபாதை காரணமாக தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் மூன்று...
சூடான செய்திகள் 1

அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள்

(UTVNEWS|COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலை தொடர்பில் அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார். 011 2587229 மற்றும்...
சூடான செய்திகள் 1

டிக்கிரி யானை உயிரிழந்தது

(UTVNEWS|COLOMBO) – 70 வயதான டிக்கிரி என்ற பெயருடைய யானை நேற்று(24) உயிரிழந்தது. உடல் பலவீனம் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, டிக்கிரி யானை இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 70 வயதான குறித்த யானை பெரஹராவில்...
சூடான செய்திகள் 1

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று காலை 8 மணி தொடக்கம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சம்பள அதிகரிப்பு, ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு உள்ளிட்ட...
சூடான செய்திகள் 1

யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில்

(UTVNEWS|COLOMBO) – யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில் இணைந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, யோஷித ராஜபக்ஸவை சேவையில் அமர்த்துவதற்கான ஆவணத்தில் கடற்படைத் தளபதி கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 2018 ஆம்...
சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை – சுமார் 80 ஆயிரம் பேர் பாதிப்பு

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 80 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழையினால் கம்பஹா மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு...
சூடான செய்திகள் 1

இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு, இன்று(25) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. சட்டத்துறைக்கு சம்பளத்தை அதிகரித்து அரச சேவையில் ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவது தொடர்பில் நேற்று...
சூடான செய்திகள் 1

பல பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை நாளையிலிருந்து சிறிது குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், தென், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில்...