Month : July 2019

சூடான செய்திகள் 1

மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டது ருஹுணு பல்கலைக்கழகம்

(UTV|COLOMBO)- ருஹுணு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களுக்கும் மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் எற்பட்ட மோதலையடுத்து மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறியுள்ளார். அதன்படி இன்று பிற்பகல் 04.00 மணி...
சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பம்

  (UTV|COLOMBO)-  2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 31ஆம் திகதி...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு மீண்டும் மன்னிப்பு வழங்க முடியாது – ஜனாதிபதி

(UTV|COLOMBO)- முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலை நேற்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி சந்திதனர். குறித்த சந்திப்பில் சிறையிலிருந்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர்...
வகைப்படுத்தப்படாத

අත්අඩංගුවට ගත් බීමත් රියදුරන්ගේ සංඛ්‍යාව 1763 ක් දක්වා ඉහලට

(UTV| කොළඹ) – බිමත් රියදුරන් අත්අඩංගුවට ගැනිමේ විශේෂ මෙහෙයුම් යටතේ ඊයේ (09) පෙරවරු 6 සිට අද පෙරවරු 6 දක්වා ගත වු පැය 24 ක කාළය...
வகைப்படுத்தப்படாத

අද ප්‍රදේශ කිහිපයකට ගිගුරුම් සහිත වැසි

(UTV| කොළඹ) – දිවයිනේ බොහෝ ප්‍රදේශවල වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇතිවීම සඳහා හිතකර තත්වයක් වර්ධනය වී ඇතැයි කාළගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව නිවේදනය කරයි. බස්නාහිර, සබරගමුව,...
வகைப்படுத்தப்படாத

අගෝස්තු 05 අපොස උසස් පෙළ විභාගය ඇරඹීමට සුදානම්

(UTV| කොළඹ) – මෙවර අධ්‍යන පොදු සහතික පත්‍ර උසස් පෙළ විභාගය ලබන මස 05 වැනිදා ආරම්භ කරන බව විභාග දෙපාර්තමේන්තුව පවසයි. එය මධ්‍යස්ථාන 2678 කදී...