அடுத்த வாரம் இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட செய்மதி விண்வெளியில்
(UTV|COLOMBO) இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட ராவணா-வன் என்ற முதலாவது செய்மதி இம்மாதம் 17ஆம் திகதி விண் ஒழுக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார். மேற்படி ராவணா-வன் என்ற...