Month : June 2019

கிசு கிசுகேளிக்கை

பலரின் கண்களை பறித்த ஸ்ருதி

(UTV|INDIA)  நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு தற்போது சினிமாவில் படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வந்தவர் பாடகியாகவும் வலம் வந்தார்.  வாரணம் ஆயிரம், 7 ம் அறிவு, மான் கராத்தே, புலி,...
வகைப்படுத்தப்படாத

இனவெறியைத் தூண்டும் காணொளிகளுக்கு யூடியூப் நிறுவனம் தடை

இனவெறியைத் தூண்டும் விதமான காணொளிகளை தடை செய்வதாக YouTube நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இனவெறி மிகுந்த காணொளிகள் அதிகம் வலம் வருகின்றன. அவ்வாறான காணொளிகளுக்கு தடை விதிப்பதாக YouTube நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

கொழும்பில் பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

(UTV|COLOMBO) நாளை மறுதினம் காலை 9.00 மணி முதல் 24 மணி நேரம் ஹோகந்தர பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதுடன், கொழும்பில் மேலும் பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக நீர்...
விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி

உலகக் கிண்ண தொடரின் 10வது போட்டியில் விளையாடும் அவுஸ்திரேலிய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியில் நாணயற் சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பினை தீர்மானித்துள்ளது....
சூடான செய்திகள் 1

மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சங்க சபையினரை சந்திக்க உள்ளோம்

(UTV|COLOMBO) மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சங்க சபையினரை சந்தித்து நாம் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கடந்த திங்கட்கிழமை இராஜினாமாக் கடிதத்தை, அறிக்கை...
சூடான செய்திகள் 1

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் போன்று களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது....
சூடான செய்திகள் 1

பாதுகாப்புச் சபைக்கு வரக்கூடாது என ஜனாதிபதி கூறியதாக அமைச்சின் செயலாளர் கூறினார்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியங்களை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று(06) வழங்கினார். இதன்போது, பொலிஸ் மா அதிபர்...
சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் – 7 நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்

(UTV|COLOMBO)உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் , எழுவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.      ...
சூடான செய்திகள் 1

அமைச்சர் ரவியின் மகள் சீ.ஐ.டி முன்னிலையில்

(UTV|COLOMBO) அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் புதல்வியான ஒனெலா கருணாநாயக்க பிணை முறி ஆணைக்குழுவில் பொய்யான தகவல்களை வழங்கியதாக குற்றச்சுமத்தப்பட்டுள்ள இவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்....