அரசின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்
(UTVNEWS | COLOMBO) – அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். குறித்த அமைச்சரவைக் கூட்டமானது நேற்றிரவு (07), 7.30 அளவில்...