(UTV|COLOMBO) பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தம்புள்ள பகுதியில் 25 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்புள்ள மற்றும் ஹசலக பகுதிகளை சேர்ந்த 29 மற்றும் 33 வயதுடைய...
(UTV|COLOMBO) இலங்கை தேயிலைக்கு சர்வதேச வர்த்தக சந்தையில் தொடர்ந்து அமோக வரவேற்பு காணப்படுவதாக பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்த நிலையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இலங்கை தேயிலைச் சபை எதிர்வரும்...
(UTV|COLOMBO) தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியது சட்டவிரோதம் என கூறி பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....
(UTV|COLOMBO) வடமத்திய மாகாணத்தில் கற்றாளை உற்பத்தியை விஸ்தரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.முதற்கட்டமாக 20 லட்சம் மரக்கன்றுகள் நாட்டப்பட இருக்கின்றன. கமத்தொழில் நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கென 58 மில்லியன்...
(UTV|COLOMBO) தேசிய அச்சுறுத்தலாக காணப்படும் சட்டவிராத போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்காக முப்படையினர் மற்றும் பாதுகாப்பு துறையினரால் ஆற்றப்படும் சிறப்பான சேவையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாராட்டினார். திருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரியில் பயற்சிபெற்ற...
(UTV|COLOMBO) அசாதாரண முறையில் மேற்கொள்ளப்படும் புகையிரத பணி பகிஷ்கரிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா – யக்கல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்...
(UTV|COLOMBO) பொது போக்குவரத்து துறையின் பிரதான திருப்பு முனையாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள உயர் தரத்திலான பஸ்கள் 27 ஆம் திகதி முதல் பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்பட இருப்பதாக இலங்கை போக்குவரத்து சபை...