(UTV|COLOMBO) மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களில் 15 பேருக்கு மினுவாங்கொட நீதிவான் நீதிமன்றம் இன்று(29) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. ...
(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிதாக அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (29) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பதவிப் பிரமாணம் செய்தனர். அவர்களின் பெயர் விவரங்கள் வருமாறு. ரஞ்சித் மத்தும...
(UTV|COLOMBO) அண்மையில் நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 31 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாரவில நீதிவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. நாத்தாண்டிய, கொஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது...
(UTV|COLOMBO) கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளர் பதவிக்கு முன்னாள் பிரதி மாநகர ஆணையாளர் லலித் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். மாநகர ஆணையாளர் பதவியிலிருந்து V.K. அனுர நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார். மீதொட்டமுல்ல குப்பைமேடு தொடர்பில்...
(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இலங்கை விமானப் படையின் புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...
(UTV|COLOMBO) பெண் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரின் பணிக்கு தடங்களை ஏற்படுத்திய பெண் சட்டத்தரணி ஒருவர் புதுக்கடை உயர் நீதிமன்ற தொகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
(UTV|COLOMBO) கம்பஹா – மஹர – றோயல் காட்ஸ் பிரதேசத்தில் 20 கிலோ 362 கிராம் கேரளா கஞ்சா தொகையுடன் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காரில் கொண்டு செல்லும்போது குற்றத்...
உலக கிண்ண கிரிக்கட் தொடரை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற ஒருநாள் பயிற்சி போட்டியில், ஒன்றில் இந்திய அணி 95 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. மேற்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில்...
(UTV|COLOMBO) கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் பலப்பிடிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேற்படி நேற்று இரவு அம்பலங்கொட ஊறுவத்த பிரதேசத்தின் அருகாமையில் குறித்த விபத்து...