வெளிநாட்டு கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது…
(UTV|COLOMBO) நேற்று (03) வெள்ளிக்கிழமை நாத்தாண்டிய அசோகபுர பிரதேசத்தில் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மாரவில பொலிஸார் தெரிவித்தனர். மதர வீதி, ஹெட்டிவத்த, நாத்தாண்டிய பகுதியைச்...