Month : May 2019

சூடான செய்திகள் 1

இன்று சர்வதேச அன்னையர் தினம்…அம்மா என்றழைக்காத உயிரில்லையே!

(UTV|COLOMBO) உலகளாவிய ரீதியில் இன்று (12ஆம் திகதி) சர்வதேச அன்னையர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. விழிகளுக்கு இமைபோல் நமை காத்திடுவாள் : விழுதுகள் நமக்கு வாழ்வின் ஆணிவேரவள் ! நம்பசி போக்கிட அவள்பசியை துறந்திடுவாள் : நம்நலன்...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வட,மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் மாலை  இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன்...
கிசு கிசுவிளையாட்டு

CSK அதிரடி வெற்றி பற்றி சில பிரபலங்களின் ட்விட்டர் கருத்துக்கள்

மும்பை அணியுடன் யார் பைனலில் மோதப்போவது என்பதை நிர்ணயிக்கும் போட்டி நேற்று சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடந்தது. அதில் பௌலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்தி சென்னை அணி எளிதில்...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் திங்கட்கிழமை மருத்துவபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO) பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. மேற்படி ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்ககைள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உப்புல்...
வகைப்படுத்தப்படாத

உலகின் மிகப்பெரிய பிரேமாக ‘Dubai Frame’-கின்னஸ் சாதனை பட்டியலில்

(UTV|DUBAI) உலகின் மிகப்பெரிய பிரேமாக ‘துபாய் பிரேம்’ தேர்வு செய்யப்பட்டு கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. துபாய் ஜபீல் பூங்கா அருகே செவ்வக வடிவிலான பிரமாண்ட புகைப்பட சட்டம்போல ‘துபாய் பிரேம்’ என்ற...
சூடான செய்திகள் 1

பயணிகளின் பாதுகாப்புக்கு 210 புதிய அதிகாரிகள்

(UTV|COLOMBO) ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முறையான பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் ரயில்வே பாதுகாப்புப் பிரிவில் 210 புதிய அதிகாரிகள்...
சூடான செய்திகள் 1

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) குருணாகல் பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் 03 பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார். குருணாகல்...
சூடான செய்திகள் 1

பலஸ்தீன் பிரஜை ஒருவர் மீண்டும் நாடுகடத்தப்பட்டார்

(UTV|COLOMBO) இந்தியாவில் இருந்து உள்நாட்டிற்கு பயணித்த பலஸ்தீன் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மீண்டும் நாடுகடத்தப்பட்டுள்ளார். 30 வயதுடைய நபரே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....
சூடான செய்திகள் 1

இராணுவத்தின் பொது மன்னிப்பு காலமானது நீடிப்பு

(UTV|COLOMBO) இராணுவத்தின் பொது மன்னிப்பு காலமானது மேலும் ஒரு கிழமை நீடிக்கப்பட்டுள்ளதுடன். இராணுவ படையினர் சட்டபூர்வமாக விலகுவதை நோக்காக் கொண்டே இப் பொது மன்னிபபு காலம் மேலும் ஒரு கிழமை நீடிப்பு இராணுவத் தலைமையகத்தால்...