Month : May 2019

சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தின்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 69 பேர் குற்றப்பிலனாய்வு திணைக்களத்திலும் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் ஊடக பேச்சாளர்...
சூடான செய்திகள் 1

மதுவரித் திணைக்களத்தால் 754 பேர் கைது

(UTV|COLOMBO) விசாக பூரணை காலப்பகுதியில் மதுவரித் திணைக்களம் நாடு பூராகவும் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சுமார் 10 இலட்சம்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற மொழி பெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்…

(UTV|COLOMBO) ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரான ஜமால்தீன் நௌஷாத் எனும் சந்தேக நபரை அவசர கால சட்டத்தின் கீழ் 03 மாத காலம் தடுத்து...
கிசு கிசு

Huawei நிறுவனத்துடனான சில வர்த்தகச் செயல்பாடுகளை கூகுள் ரத்துசெய்துள்ளதா?

Huawei நிறுவனத்துடனான சில வர்த்தகச் செயல்பாடுகளை கூகுள்(Google) ரத்து செய்வதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, Huawei நிறுவனத்துடனான சில வர்த்தகச் செயற்பாடுகளை கூகுள் நிறுத்துவதாகக் கூறப்படுகிறது. கூகுளின் நடவடிக்கையால் புதிய Huawei கைத்தொலைப்பேசிகளில்...
கேளிக்கை

“Cannes” ரெட் கார்பெட்டில் மகளுடன் ஐஸ்வர்யா ராய்… (PHOTOS)

(UTV|INDIA) பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட இந்திய நடிகைகளை தொடர்ந்து பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார். இவர் தன் மகளை தன் உடன் ரெட் கார்பெட்டியில்...
கிசு கிசுவிளையாட்டு

சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர் இவரா?

(UTV|INDIA) சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கட்  அணித் தலைவர் விராட் கோஹ்லி பெற்றுள்ளதுடன் தற்போதைய நிலையில் சமூக வலைத்தளங்களில் விராட் கோஹ்லியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 100 மில்லியனாக காணப்படுகிறது....
சூடான செய்திகள் 1

பாடசாலை தவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்

(UTV|COLOMBO) பாடசாலை தவணை பரீட்சைகளை நடத்தும் நடைமுறை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதனால் பெற்றோர் எதுவித அச்சமும் இன்றி...
வகைப்படுத்தப்படாத

பிரேசில் நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு

(UTV|BRAZIL) பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் மதுபான சாலைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி ஒரு பைக் மற்றும் 3 கார்களில் வந்த நபர்கள், மதுபான சாலைக்குள்...
சூடான செய்திகள் 1

இராணுவ தளபதி பெற்றோர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV|COLOMBO) நாளை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புமாறு இராணுவ தளபதி மஹேஸ் சேனநாயக்க பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முப்படைகள் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளததனால் எவ்வித அச்சமும் இன்றி பாடசாலைக்கு அனுப்புமாறு அவர் வேண்டுகோள்...