நடிகர் சிம்பு பற்றி பரபரப்பாக செய்தி தினம்தோறும் வெளிவந்துகொண்டே தான் இருக்கிறது. அவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என கூறி ஒரு செய்தி இன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாகளில் வைரலானது. இது பற்றி...
(UTV|COLOMBO) சந்தேகத்திற்குரிய முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட குருநாகல் மருத்துவமனை மருத்துவர், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியகட்சகருமான ருவன் குணகேர இதனை தெரிவித்துள்ளார்....
சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தமன்னா நடிப்பதாகவும் கூறப்பட்டது. இப்போது...
(UTV|COLOMBO) மொனராகலை மாவட்டத்தில் கொக்கோ செய்கையை விஸ்தரிப்பதற்கு வேலைத்திட்மொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 200 ஹெக்டேயர் நிலப்பரப்பில் செய்கை முன்னெடுக்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதுவரை மொனராகலை மாவட்டத்தில்...
சிறைச்சாலையில் கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டுள்ளது. வெனிசுவேலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். கைதிகள் ஒருவருக்கொருவர் கொடூரமாகத் தாக்கிக்கொண்டதாகவும் கலவரத்தை தடுக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டதாகவும்...
(UTV|COLOMBO) மாரவில – தப்போவ பிரதேசத்தில், சாரதி ஒருவரை தாக்கியமை காரணமாக, வீதி இலக்கம் 92 குளியாப்பிடி – கொழும்பு தனியார் பேருந்து பணியாளர்கள் இன்று காலை தொடக்கம் பணி புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர். குறித்த...
(UTV|COLOMBO) பதுரலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை வளாகத்தில இருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நேற்று பதுரலிய, திக்ஹேன பிரதேசத்தில் உள்ள பாடசாலை வளாகத்தில்...
(UTV|COLOMBO) அவிசாவளை – உக்வத்த பிரதேசத்தில் இன்று(25) காலை தனியார் பேருந்து ஒன்றில் ஏற்பட்டுள்ள மின் கசிவு காரணமாக தீ பரவியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்திலே...
(UTV|COLOMBO) புத்தல பொலிஸ் பிரிவில் மககொடயாய பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது மரம் ஒன்று விழுந்ததில் மதுரகெட்டிய, மொனராகல பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அந்த மரத்தை இயந்திரத்தினால் வெட்டிக் கொண்டிருக்கும்...