(UTV|COLOMBO) வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையின் பணியாளர்கள் 8 பேருக்கும் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்....
(UTV|NEPAL) நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாள தலைநகரான காத்மண்டுவில் நேற்று, சுகேதரா, கட்டிகுலோ மற்றும் நாக்துங்கா உள்ளிட்ட...
(UTV|COLOMBO) கடந்த மாதம் 20.8 மெட்ரிக் தொன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, தேயிலை தரகு தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் 15 தசம் ஆறு சதவீதம் ஏற்றுமதி...
(UTV|COLOMBO) தேயிலை, கறுவா மற்றும் இறப்பர் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்கான விஷேட திட்டம் ஒன்று மாத்தறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேற்படி 270 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உரம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளும்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் வடகொரியா விவகாரம் மற்றும் அமெரிக்கா-ஜப்பான் இடையிலான இறக்குமதி வரிவிதிப்பு கொள்கை தொடர்பாக டிரம்ப் இன்று...
(UTV|COLOMBO) தேசிய காப்புறுதி நிதியம், நாட்டிற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்த உள்ளது. மேற்படி,ஒரு சுற்றுலாப் பயணிக்கு 100 மில்லியன் ரூபாவை காப்புறுதியாக வழங்க தேசிய காப்புறுதி நிதியம்...
(UTV|COLOMBO) இம்முறை சிறந்த முறையில் உற்சவத்தை கொண்டாடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பொசொன் குழு மேற்கொண்டு வருவதாக அனுராதபுர மாவட்ட செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். மேற்படி அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதி, றுவன்வெலிஷாய, மிஹிந்தலை, தந்திரிமலை உள்ளிட்ட...
பிரெஞ் பகிரங்க டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நேற்று ஆரம்பமானது. பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் 3ம் நிலை வீரரான சுவிற்சர்லாந்தின் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்....
(UTV|COLOMBO) வெலிமடை – திமுத்துகமவில் 51 தேசிய அடையாள அட்டைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 48 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் போது பிணையாக தேசிய அடையாள அட்டைகள் பெறப்படுவதாக, சந்தேக நபர்...