Month : May 2019

சூடான செய்திகள் 1

எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு

(UTV|COLOMBO)  எதிர்வரும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களுடன்...
சூடான செய்திகள் 1

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது குறித்த சுற்றறிக்கை இதோ!

(UTV|COLOMBO) 2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பபடிவம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை மற்றும் விண்ணப்படிவத்தை www.moe.gov.lk என்ற கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம்...
சூடான செய்திகள் 1

மதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்ல தடை

(UTV|COLOMBO) இன்று(27) பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்ல மினுவாங்கொட நீதிமன்றம் தடை விதித்துள்ளது மேற்படி மினுவாங்கொட – பொல்வத்தை பகுதியில் வசிக்கும் கே.பி.அதுல தயாரத்ன, ஹீனடியன குருகம வசிப்பிடத்தினை...
சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO) சில பிரதேசங்களுக்கு இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது. இன்று பிற்பகல் 1 மணிமுதல் இரவு 8 மணி வரை மஹரகம, பொரலஸ்கமுவ, பன்னிபிட்டிய,...
சூடான செய்திகள் 1

சரத் விஜேசூர்யவிற்கு அழைப்பாணை

(UTV|COLOMBO) நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் சரத் விஜேசூர்யவை ஜூன் மாதம் 21 ஆம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டத்தரணி சம்பத் விஜித குமார மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான அனில் வசந்த...
சூடான செய்திகள் 1

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

(UTV|COLOMBO)  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்த இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என இலங்கை...
கிசு கிசுவிளையாட்டு

32 அணிகளுடன் 2022 உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர்?

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் பங்குபற்றும் அணிகளை அதிகரிக்கும் திட்டத்தை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கைவிடுவதாக அறிவித்துள்ளது. உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இதுவரை 32 அணிகள் பங்குபற்றியுள்ளன. இந்த எண்ணிக்கை 2022 ஆம்...
சூடான செய்திகள் 1

கடந்த 25 நாட்களுக்குள் கொழும்பு மாவட்டத்தில் 2075 டெங்கு நோயாளர்கள் பதிவு

(UTV|COLOMBO) நாடு முழுவதிலும் கடந்த ஐந்து மாத காலப் பகுதியில்  17975 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 26 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO) ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கா கேடரிங் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா தனியார் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைக்கேடுகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்...