எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு
(UTV|COLOMBO) எதிர்வரும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களுடன்...