காட்ஸிலா டூ – தி கிங் ஆப் தி மான்ஸ்டர் படம் பயங்கர ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகிறது. ஜுவாலிஜிக்கல் ஏஜென்ட்டான மொனார்க்கின் வீரமான முயற்சிகளை பின்பற்றி இந்த படம் உருவாகியுள்ளது. மொனார்க்கின் படையில் இருப்பவர்கள்...
பிரேசில் நாட்டில் அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகர் மனாஸ் அருகே ஒரு சிறைச்சாலை உள்ளது. அங்கு பல தரப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை பார்வையாளர் நேரத்தின்போது இரு தரப்பு கைதிகளுக்கு இடையே...
(UTV|COLOMBO) பமுனுகம, அலேன்எகொட பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி 58 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த உத்தியோகத்தர் தனது கடமைகள் நிறைவடைந்த பின்னர் நீச்சல் குளத்தில் நீராடுவதற்காக சென்ற...
(UTV|INDIA) இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி நாளை மறுதினம் மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு...
(UTV|COLOMBO) இம்மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 15ஆம் திகதி வரை ஆறு லட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமூர்த்தி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில்...
(UTV|JAPAN) ஜப்பான் நாட்டின் கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அந்த பூங்காவில் குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பினர் கூடியிருந்த நிலையில் அந்த பூங்காவுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களை...
(UTV|COLOMBO) ஹிங்குருகடை சுங்க தளத்தில் இருந்து 11 ஆயிரம் பீடி சுற்றும் இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது , கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் பெறுமதி சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகம் என காவற்துறை தெரிவித்துள்ளது. ...
(UTV|COLOMBO) சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் மக்களைக் கேட்டுக் கெண்டுள்ளதுடன் இனங்களுக்கு இடையில் பகையையும் குரோதத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர்...
(UTV|COLOMBO) இன்று(27) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு கிழக்கு அபிவிருத்தியை மையமாக கொண்ட ‘பனை நிதியம்’ என்ற திட்டம் அலரிமாளிகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி செயற்பாட்டிற்காக குறித்த...
(UTV|COLOMBO) நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆணமடுவ – சிலாபம் வீதி கொன்வல கந்த பிரதேசத்தில் காவற்துறை அதிரடி படையில் பணிபுரிந்த உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 31 வயதுடைய உத்தியோகஸ்தரே இவ்வாறு...