Month : April 2019

சூடான செய்திகள் 1

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் குற்றத் தடுப்பு பிரிவினரிடம்

(UTV|COLOMBO) இன்று(27) கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்....
சூடான செய்திகள் 1

இன்று இரவும் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) இன்று(27) இரவு 10.00 மணி முதல் நாளை(28) அதிகாலை 04.00 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்....
சூடான செய்திகள் 1

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கைது

(UTV|COLOMBO) கொழும்பு – 2, கொம்பனிவீதி பகுதியில் 46 வாள்கள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். கொம்பனிவீதி பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 46...
சூடான செய்திகள் 1வணிகம்

சர்வதேச சுற்றுலா அமைப்பின் அறிவிப்பு…

(UTV|COLOMBO) இலங்கையின் சுற்றுலாத்துறையை வழமைக்கு கொண்ட வர தேவையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்று சர்வதேச சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் இலங்கையில் அண்மைக்காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் உயர்ந்தபட்ச முன்னேற்றத்தை அடைந்திருந்தது. இதனால் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு...
சூடான செய்திகள் 1

கந்தானை காவல் நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதி !

(UTV|COLOMBO) கந்தானை காவல் நிலையத்திற்கு அருகில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்று கடற்படையால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் , குறித்த பொதியில் எவ்வித வெடிப்பொருட்களும் காணப்படவில்லை என கடற்படை ஊடக பேச்சாளர் , லுதினன் கமாண்டர்...
சூடான செய்திகள் 1வணிகம்

மாத்தறை – பெலியெத்த வரையிலான அதிவேக நெடுஞ்சாலை அடுத்தாண்டு திறப்பு

(UTV|COLOMBO) மாத்தறை – ஹக்மன வீதியில் துடாவ வரையிலான முதல் இரண்டு கிலோமீற்றர்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செலவிடப்படும் தொகை 870 மில்லியன் ரூபாவாகும். மாத்தறையில் இருந்து பெலியெத்த மாத்தறைவரையிலான தெற்கு அதிவேக...
சூடான செய்திகள் 1

கடந்த 24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது

(UTV|COLOMBO) கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் பொலிஸ் மற்றும் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று...
சூடான செய்திகள் 1

கல்முனை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பில்லை

(UTV|COLOMBO) கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சண்டையை அடுத்து பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு...
சூடான செய்திகள் 1

சாய்ந்தமருது கல்முனை சவலக்கடை பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு

(UTV|COLOMBO) சாய்ந்தமருது கல்முனை சவலக்கடை சம்மாந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இன்று தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

இலங்கைக்குத் தேவையான உதவியை வழங்கத் தயார்

(UTV|MALDIVES) பயங்கரவாத செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு இலங்கைக்குத் தேவையான அதிகபட்ச உதவியை வழங்குவதற்குத் தயார் என, மாலைதீவின் ஜனாதிபதி இப்றாஹிம் மொஹமட் சோலி (Ibrahim Mohamed Solih) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியபோதே...