(UTV|COLOMBO) கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். அரச நிறைவேற்று அதிகாரிகள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது....
(UTV|INDIA) நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா நேற்று பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபுதேவா இயக்குநராகவும் முத்திரை பதித்துள்ளார்....
(UTV|COLOMBO) கடந்த 3 மாதங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 124 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக, இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, சுங்க...
(UTV|COLOMBO) வடக்கிலிருந்து நிலக்கண்ணிகளை அகற்றும் முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா உதவிசெய்யவுள்ளது. இதற்காக மனிதநேய உதவிகளின் அடிப்படையில், ஒரு மில்லியன் டொலரை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இருவருட காலத்திற்குள் நிதியை விடுவிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம்...
(UTV|INDIA) இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது 12ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 15வது...
(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்தில் அவரிடம் இன்று நான்காவது...
(UTV|BRUNEI) புரூணையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து மரணத்தண்டனைக்குட்படுத்தும் கடுமையான இஸ்லாமிய சட்டத்தை புரூணை நேற்று முதல் அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய சட்டத்தின் நடைமுறை நேற்று...
(UTV|COLOMBO) அலரி மாளிகையில் STF வீரரொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அலரி மாளிகையின் பிரதான வாயிலுக்கு முன்னால் இந்த வீரர்...
(UTV|COLOMBO) சட்டவிரோத துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் ஹொரணை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் கெப் வண்டி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக...
(UTV|COLOMBO) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியும் இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்து, 1,000 வைத்தியர்கள், இன்று (04) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. கோட்டை...