Month : April 2019

சூடான செய்திகள் 1

1,271 பேரின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்…

(UTV|COLOMBO) தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 1,271 பேரின் சாரதி அனுதிப்பத்திரங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 11 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது...
வகைப்படுத்தப்படாத

புயலுடனான கடும் மழைக் கொண்ட வானிலை காரணமாக 26 பேர் உயிரிழப்பு…(VIDEO)

(UTV|PAKISTAN) பாகிஸ்தானில் நிலவும் புயலுடனான கடும் மழை வானிலை காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானின் பலொசிஸ்தன் மாகாணத்திலேயே...
சூடான செய்திகள் 1

விசேட வைத்திய நிபுணர்களுக்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில்…

(UTV|COLOMBO) விசேட வைத்திய நிபுணர்கள், தங்களை அணுகுகின்ற நோயாளர்களுடன் குறைந்த பட்சம் 10 நிமிடத்தையேனும் கழிக்க வேண்டும் என்ற சட்டம் அமுலாக்கப்படவுள்ளதோடு இதற்கான நடவடிக்கையை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இதனை...
விளையாட்டு

உலக கிண்ணத்தில் விளையாடவுள்ள பங்களாதேஷ் வீரர்கள்…

(UTV|BANGALDESH) 2019 உலக கிண்ண ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இன்று இதனை வெளியிட்டுள்ளது. இதில் அண்மையில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பங்களாதேஷ் கிரிக்கட்...
சூடான செய்திகள் 1

தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய வைபவம் இன்று(17)

(UTV|COLOMBO) சித்திரை புத்தாண்டில் பௌத சம்பிரதாயங்களுக்கு அமைவான தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய வைபவம் இன்று காலை 7.40ற்கு இடம்பெறவுள்ளது. குறித்த இந்த தேசிய வைபவம் களுத்துறை ஸ்ரீ சுபோதிராஜ ராம மஹா விஹாரை...
சூடான செய்திகள் 1

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் உயிரிழப்பு…

(UTV|COLOMBO) மஹியங்கனை – பதுளை பிரதான வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலை முன்னால் இன்று அதிகாலை  1.35 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 10 பேர் உயிரிழந்தனர். தனியார் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும்...
சூடான செய்திகள் 1

மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டனர்…

(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் மேலும் 6 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.45 அவர்களை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குற்ற புலனாய்வு பிரிவினர் அவர்களை...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்திற்கும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியதற்குமான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினாலும் இடியுடன்...
சூடான செய்திகள் 1

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று ஆரம்பம்.

(UTV|COLOMBO) முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று (17) ஆரம்பம். அத்துடன் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்...
சூடான செய்திகள் 1

கடும் வறட்சி ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு…

(UTV|COLOMBO) தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் இதற்காக மாவட்ட செயலாளர்களுக்குத் தேவையான...