Month : April 2019

சூடான செய்திகள் 1

நாளை (22) நாளை மறுதினம் (23) விடுமுறை

(UTV|COLOMBO) நாட்டிலுள்ள பாடசாலைகள், அரச மற்றும் தனியார் பணியகங்களுக்கு, நாளையும் நாளை மறுதினமும் (22ம் 23ம் திகதிகள்) விடுமுறை அளிக்கப்படுவதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

கண்டி தலதா மாளிகையை சுற்றி பலத்த பாதுக்கப்பு…

(UTV|COLOMBO) கண்டி தலதா மாளிகையின் பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளதாக தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீத் நிலங்க தெரிவித்துள்ளார்.        ...
சூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் அமுலில்…

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்டுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று(21) மாலை 06.00 மணி முதல் நாளை(22) 06.00 மணி வரை...
சூடான செய்திகள் 1

தெஹிவளை மிருக காட்சி சாலைக்கு அருகில் வெடிப்புச் சம்பவம்

(UTV|COLOMBO) தெஹிவளை மிருக காட்சி சாலைக்கு அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் சற்றுமுன்னர் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தற்போதைய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.    ...
சூடான செய்திகள் 1

இறைவிசுவாசிகளை இலக்கு வைத்த கொடூரத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

(UTV|COLOMBO) நாட்டின் அமைதி.இன ஐக்கியத்தை பதற்றத்திற்குள்ளாக்கும் வகையில் கொழும்பில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ரிஷாத்பதியுதீன், அமைதிக்கு எதிரான சதிகாரர்களை அரசாங்கம் உடனடியாக அடையாளம் காண வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். இன்று (21)...
சூடான செய்திகள் 1

நாடளாவிய வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் தொடர்பான விபரங்கள்…!

(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த 45 பேரின் சடலங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன....
சூடான செய்திகள் 1

அனைத்து ஈஸ்டர் வழிபாடுகளும் இரத்து…

(UTV|COLOMBO)  நாடளாவிய ரீதியாக அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இன்று(21) மாலை நடைபெறவிருக்கும் அனைத்து ஈஸ்டர் வழிபாடுகளும் (உயிர்ப்பு பெருவிழா நிகழ்வு ) இரத்து செய்யப்பட்டுள்ளதாக பேராயர் இல்லம் அறிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

எதிர்வரும் 23ம் திகதி அவசரமாக கூடவுள்ள பாராளுமன்றம்…

(UTV|COLOMBO) நாட்டின் அவசர நிலைமையினை கருத்திற் கொண்டு எதிர்வரும் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை அவசரமாக பாராளுமன்றம் கூடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது....