Month : April 2019

சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்

(UTV|COLOMBO)நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த குழுவின் அறிக்கை இரண்டு...
சூடான செய்திகள் 1

இன்று காலை 06 மணியுடன் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் நீக்கம்

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று(22) காலை 06 மணி நிறைவுக்கு வரும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

வெடிப்பு சம்பவங்களுக்கு குண்டு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் வேன் மற்றும் அதன் சாரதி கைது

(UTV|COLOMBO) இன்றைய(21) வெடிப்பு சம்பவங்களுக்கு குண்டு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று வெள்ளவத்தை – ராம் கிருஷ்ணா வீதியில் வைத்து சாரதியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

உயிரிழந்தோர் எண்ணிக்கை 220 பேர் ஆக உயர்வு

(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புக்களில் இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 07 பேர் கைது

(UTV|COLOMBO) நாட்டில் இன்று(21) இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 07 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

இலங்கை வெடிப்புச் சம்பவங்களுக்கு விராத் கோலி கவலை

(UTV|INDIA) இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு, இந்திய அணியின் கெப்டன் விராத் கோலி தனது கவலை வெளிப்படுத்தி டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். Shocked to hear the news coming in from...
சூடான செய்திகள் 1

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பூட்டு

(UTV|COLOMBO) மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
சூடான செய்திகள் 1

அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|COLOMBO) தேசிய பாதுகாப்பு நிமித்தம் அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

தெமட்டகொட வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் பலி

(UTV|COLOMBO) தெமட்டகொட வெடிப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

மீள அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில்

(UTV|COLOMBO) பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்பொழுது அமுல் படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இன்று மாலை...