Month : April 2019

சூடான செய்திகள் 1

சந்தேகத்தின் பேரில் கைதான 24 பேரிடமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் விசாரணை

(UTV|COLOMBO) நேற்றைய தினம் கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இதுவரை 24 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தற்பொழுது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்...
சூடான செய்திகள் 1

தம்புள்ளையில் இருவர் கைது…

(UTV|COLOMBO) நேற்று(22) இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் தம்புள்ளை நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும், காத்தான்குடி மற்றும் மாவனெல்ல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தம்புள்ளை பொலிசார தெரிவித்துள்ளனர்....
சூடான செய்திகள் 1

தனியார் பேரூந்துகளை இயக்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) காவற்துறை ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,பயணிகளின் நலன் கருதி பேரூந்து போக்குவரத்தில் ஈடுபடுமாறு தனியார் பேரூந்துகள் உரிமையாளர் சங்கம்,சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது பேரூந்து சேவைகளை ஆரம்பிக்க தமது சங்கம் தீர்மானித்துள்ளதுடன் மேலும்...
விளையாட்டு

ரியல் மட்ரியட் அணி, இலங்கைக்காக அஞ்சலி

(UTV|COLOMBO) நாட்டில் நேற்று(21) இடம்பெற்ற தொடர் வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் தம் இரங்கலை தெரிவிக்கும் வகையில் ரியல் மட்ரியட் அணி, இலங்கைக்காக அஞ்சலி செலுத்தியது. Real Madrid CF hold a minutes...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTV|COLOMBO) தனிப்பட்ட விஜயமாக இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு மீளவும் நாடு திரும்பியுள்ளார். நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூ-468 ரக...
சூடான செய்திகள் 1

(UPDATE) உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 பேர் ஆக உயர்வு

(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 09 வெடிப்பு சம்பவங்களில் இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 290 பேர் ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நேற்று(21) இடம்பெற்ற 08 தொடர் வெடிப்பு சம்பவங்களில் 262 பேர்...
சூடான செய்திகள் 1

போக்குவரத்து சேவைகள் வழமைக்கு…

(UTV|COLOMBO) நேற்றைய தினம் மட்டுபடுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சேவைகள் ,இன்று காலை 6.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களுக்கும்...
வகைப்படுத்தப்படாத

வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஐபில் டவரின் விளக்குகள் அணைப்பு

(UTV|FRANCE) இலங்கையில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஐபில் டவரின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டு நேரத்தின்படி நள்ளிரவு 12 மணி முதல் இவ்வாறு விளக்குகள் அணைக்கப்பட...