சந்தேகத்தின் பேரில் கைதான 24 பேரிடமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் விசாரணை
(UTV|COLOMBO) நேற்றைய தினம் கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இதுவரை 24 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தற்பொழுது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்...