இன்று தேசிய துக்கதினம்…
(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்து விதமாக இன்று காலை 8.30 மணிக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று...